Friday, March 14, 2008
உண்மை எது பொய் எது
Posted by
SriRam
at
11:24 PM
வணக்கம் வலை உலக நண்பர்களே வணக்கம்
Posted by
SriRam
at
10:11 PM
வலை உலக நண்பர்களே வணக்கம். இலங்கையில் கொழும்பில் வசித்து வரும் எனது சொந்த இடம் யாழ்ப்பாணம். ஆனால் வளர்ந்தது வன்னி முல்லைதீவில். நான் இங்கே வலை வடிவமைப்பு & வலை மேம்பாட்டாளராக உள்ளேன். பிறந்தது 1982 பங்குனி 07ம் திகதி.
ஆங்கில வலை உலகின் நீண்ட காலம் பயன் படுத்தி வரும் நான் தமிழ் வலை உலகிட்கு புதியவன். தமிழில் வலை எழுத வேண்டும் என்று ஒரு சிறு ஆசை அதனால் தொடங்கி இருக்கிறேன். பிடித்து இருந்தால் வாசியுங்கள் இல்லாவிட்டாலும் வாசியுங்கள். ஹி ஹி ஹி
Subscribe to:
Posts (Atom)
